Monday, September 18, 2017

இன்று இவர் எங்களோடு




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் அளித்த உரையின் காணொளி கீழே உள்ளது.

வானமே அதிகார எல்லையாக மனதில் கொண்டு வரம்பு மீறும் நீதியரசர்களிடம் அவர் சில கேள்விகள் கேட்டுள்ளார்.

நீதிபதிகளால் பதில் சொல்ல முடியாது. வேண்டுமானால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கலாம்.

அவசியம் காணொளியை முழுமையாக பாருங்கள். மிகவும் அற்புதமான, அர்த்தம் மிக்க உரை. மீண்டும் சொல்கிறேன். தவற விடாதீர்கள்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளான இன்று நாங்கள் விழுப்புரத்தில் நடத்தும் சிறப்புக்கருத்தரங்களில் தோழர் கனகராஜ் "மதவெறியை மாய்த்து மனித நேயம் வளர்ப்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.



வாய்ப்புள்ள அனைவரும் இந்நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் வரவேற்கிறேன்.

இப்போது காணொளியைப் பாருங்கள்.
 





No comments:

Post a Comment