Thursday, December 3, 2015

வெள்ளத்திலும் "அம்மா" ஜால்ராவா?




சென்னை வெள்ளத்தில் மிதக்கிற நேரத்தில் கூட இப்படி "அம்மா புகழ்" பாடுகிற ஜால்ராக்களை என்ன செய்வது?

போஸ்டர் அடிக்கிற நேரத்துல ஒரு நாலு பேரை காப்பாத்தியிருக்கலாமே படுபாவிங்களா?


9 comments:

  1. பொது மக்களுக்கான நிவாரணத்தை எடுத்துத் தர அந்த மீரான் தயாராக ! இருக்கிறார்.

    ReplyDelete
  2. கொடுமை! பாதிக்கபட்ட மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை கொள்ளையடிப்பதற்காக இருக்கும்.

    ReplyDelete
  3. its not original poster pl check

    ReplyDelete
  4. intha post podra nerathula poi nalu peruku help panna vendiyathuthana!! natla nallavan vesham podatheenga boss.

    ReplyDelete
  5. intha post podra nerathula poi nalu peruku help panna vendiyathuthana!! natla nallavan vesham podatheenga boss.

    ReplyDelete
    Replies
    1. நான் என்ன செஞ்சேன், செஞ்சிக்கிட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியுமா? நீங்க யாரு, உங்க யோக்கியதை என்ன என்று உங்க பின்னூட்டம் மூலமாகவே நல்லா தெரியுது. இப்படியெல்லாம் எழுதி உங்களை நீங்களே அம்பலப்படுத்திக்கிட்டதுக்கு நன்றி.

      Delete
  6. admk adimai's and allakais.

    ReplyDelete
  7. சீக்கிரம் பாடம் புகட்டினால் போதும்

    ReplyDelete
  8. தொட்டில் சுடுகாடுவரைக்கும்.....அய்ந்தில் வளையாதது 50 வளையவா போகிறது....

    ReplyDelete