Wednesday, December 9, 2015

பாதிக்கப்பட்டவர்களை பழிக்க வேண்டாமே



வாட்ஸப்பில் வேகமாக உலாவிக் கொண்டிருக்கிற படம் இது.

தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, வெள்ளத்தின் போது படகில் மீண்டு வருகின்ற செய்தியோடு  படம் உலா வருவதில் சிக்கல் கிடையாது.

ஆனால் "ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்து என்ன பயன்?" என்ற நக்கல்தான் அவசியம் இல்லாதது.

பாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்வதற்கான தருணம் இது அல்ல.

 

6 comments:

  1. உண்மைதான் நண்பரே
    பாதிக்கப்பட்டவர்களை கிண்டல் செய்வதற்கான நேரம் இதுவல்ல

    ReplyDelete
  2. i entirely agree. but the irony is that a communist is supporting a capitalist.

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்ன Irony இருக்கிறது?

      Delete
  3. உண்மை இதுவல்ல நேரம்.

    ReplyDelete
  4. நாம் மனிதர்கள்...உங்கள் கருணை புரிகிறது..ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்றிருந்த பலருக்கு சொல்ல வேண்டாமா இதை?

    ReplyDelete