Tuesday, December 22, 2015

கொஞ்சம் கூட பயமே இல்லாமல்!!!

வண்ணத்துப் பூச்சிகள் அரிதாகிக் கொண்டிருக்கிறது. கேரளப் பயணத்தில் சாலக்குடியில் ஒரு தடுப்பணை. அதையொட்டி ஒரு பூங்கா. அங்கே ஏராளமான வண்ணத்துப் பூச்சிகள் வலம் வந்து கொண்டிருந்தது.

பொதுவாக பறவைகளையும் பூச்சிகளையும் புகைப்படம் எடுக்க முயற்சித்தால் அவை நமக்கு வாய்ப்பு தராமல் பறந்து போய் விடும்.

ஆனால் இங்கேயே உனக்கு எத்தனை படம் எடுக்க வேண்டுமோ, அத்தனை படம் எடுத்துக் கொள் என்பது போல நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் பறந்து கொண்டிருந்தது.

அப்படி எடுத்த படங்கள் இங்கே உங்களுக்காக.











 

1 comment: