Tuesday, April 30, 2013

பவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி விடுமோ?

PMK supporters hoist party flags atop Shore Temple during the party
conference on Thursday. Photo: ASI

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலின் முக்கியத்துவமோ,
வரலாறோ, அதன் கலை நுட்பமோ எதுவும் தெரியாமல்
அதன் மீது ஏறி கொடி கட்டும் அதி புத்திசாலிகளைப்
பாருங்கள்.

இவர்களைச்  சொல்லி  குற்றமில்லை.

இவர்களை முட்டாளாகவே வைத்திருந்தால் பிழைப்பு
நடக்கும் என்றுள்ள மருத்துவர் ஐயாவைத்தான்
குறை சொல்ல முடியும்.

ஒரு வேளை 

பவுர்ணமி வந்தால் பாமக காரர்களின் பித்து அதிகமாகி விடுமோ?

2 comments:

  1. ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் அல்லது மகள் படித்து டாக்ட்டராகவோ, எஞ்சினியராகவோ சமூகத்தில் நல்ல அந்தஸ்துள்ளவராகவோ ஆகவேண்டும் என்று என்னுகிறார்கள் அல்லவா அதையேதான் ராமதாசும் தன் மக்களோ அல்லது மகனோ முதல்வராகவேண்டும் என்று நினைக்கிறார் இது நியாயமான ஆசைதானே இதில் என்ன தவறு இருக்கிறது.

    ReplyDelete
  2. நன்றாக சொன்னீர்கள்!

    ReplyDelete