Sunday, November 4, 2012

கேப்டன் விஜயகாந்த் நாலாவது கூட படிக்கலியா?



இந்த வார குமுதம் இதழில் நான் மிகவும் ரசித்து படித்த
துணுக்கு இது. 

இதனால் ஏற்பட்ட சந்தேகமே இந்த பதிவின் தலைப்பு

இப்போது அந்த நகைச்சுவையை படியுங்கள்

விஜயகாந்தின் ராவுத்தர் ஃபிலிம்ஸ்  அலுவலகத்தில் ஒரு பையன்
புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அங்கு வந்த இயக்குனர்
ஆர். சுந்தரராஜன் அவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

எந்த ஊருடா நீ?

மதுரை சார்

மதுரையில எங்க?

அனுப்பானடி

என்ன படிச்சிருக்க?

நாலாம்  வகுப்பு சார்

சில நொடிகள் அமைதி காத்த சுந்தரராஜன் கூலாகச் 
சொன்னார்.

ம்ம்ம்ம் ..... இந்த ஆபீஸ்லயே அதிகம் படிச்சவங்கிற
ஆணவம்  மட்டும்  உனக்கு என்னிக்கும் வரக்கூடாது.

5 comments:

  1. தமிழில் நடிகர்கள் காமெடியில் தூள் கிளப்புகிறார்கள்; அவர் சொன்னா மாதிரி நினைத்தால் சிரிப்பு வருது.
    ஏதோ ஒரு பட்சத்தில் வடிவேலு, இவர், அப்புறம் லிவின்ங்ஸ்டன் தண்ணி போடற சீன்! பெஸ்ட்!

    ReplyDelete
  2. HAHAHAAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAHAH

    ReplyDelete
  3. கேப்டன் விஜயகாந்த் நாலாவது கூட படிக்கலியா? " TITTLE "


    CONTENT : விஜயகாந்தின் ராவுத்தர் ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் ஒரு பையன்
    புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

    MATCH AAGLIYE!! COMRADE!!

    --PERIYA SAAAMY

    ReplyDelete