Thursday, November 1, 2012

உயிரையும் பறிக்குமோ இந்த கொள்ளையர் கூட்டம்?































உடலில் ஒட்டியிருந்த
கடைசித்துணி முதல்
பிணத்தின் மீது
போடப்பட்ட
வாய்க்கரசி வரை

அத்தனையும்
பறித்து விட்டு
இந்தியனின் உயிரை
மட்டும்
மிச்சம் வைத்துள்ள

இந்தக் கொள்ளையர் கூட்டம்
இன்னும் ஏன்
குறி பார்க்கிறது?

அதனையும்
பறிக்கத்தான்
அம்பு விடுகின்றாரோ?

இவர்கள்
ஒலிக்கும் முரசு
யாருடைய வெற்றிக்காக?

இந்தியனின்
இறுதி ஊர்வலத்திற்கு
இவர்களின் இசை
இதுதானோ?





No comments:

Post a Comment