Tuesday, November 27, 2012

கலைஞரே,உங்கள் முடிவிற்கு உள் நோக்கம் கிடையாதா ?

 

ஓட்டெடுப்பு கோருவதில் உள் நோக்கம் உள்ளதால்
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை
ஆதரிக்கப் போவதாக தமிழினத் தலைவர் கலைஞர்
சொல்லி விட்டார்.

உள் நோக்கம் இல்லையென்றால் அவர் எதிர்த்திருப்பாரோ?

ஓட்டெடுப்பின் உள் நோக்கம் உள்ளதால் அவர் எதிர்ப்பு
ஆதரவாக மாறி விட்டதோ?

எதிர்கட்சிகள் ஓட்டெடுப்பு கேட்பதால் அன்னிய மூலதனம்
இப்போது நல்ல முடிவாகி விட்டது போலும்...

என்ன ஒரு சந்தர்ப்பவாதம்.

குலாம் நபி ஆசாத் வந்தார், செய்ய வேண்டியதை செய்வதாக
சொல்லி விட்டுப்ப்போனார். மாயாவதி போல கனிமொழியையும்
காப்பாற்றுவதாக உறுதியளித்து விட்டுப்போனார் என்று
உண்மையை சொல்லி விட்டுப் போங்களேன்....

உங்களது தள்ளாட்டத்திற்கும் தடுமாற்றத்திற்கும் 
சுய நலத்திற்கும் ஏன் எதிர்க்கட்சிகளை காரணம்
காண்பிக்கிறீர்கள்...

இன்னும் எத்தனை நாள் இப்படி பல்டி அடித்துக் கொண்டே
இருக்கப் போகிறீர்கள்?

 

2 comments:

  1. VERY SELFISH KARU, THE INCORNATION OF THIRUTHURASHTRA THE FATHER OF KOURAV. THIS TIME KARUNA THE FATHER OF AKOURAV.

    ReplyDelete
  2. Do you think that the oppn parties really have dedicated intention in opposing the FDI bill (including the commmunist) not at all.Then why single out karuna's oppurtunism alone .

    ReplyDelete