Wednesday, November 16, 2011

வெட்டி வேலை பாக்காம பொழப்ப பாருங்கப்பா


மிகுந்த கடுப்போடு இந்த வார்த்தைகளை கூறுகின்றேன்.
ஐஸ்வர்யா ராய் க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று
வந்து குவிந்த குறுஞ்செய்திகள்  இப்படி கூற வைத்துள்ளது.


தலை போகிற விஷயம் போல் இதை அனுப்பி பணத்தையும்
விரயம் செய்கிற   ஆட்களை  என்ன செய்வது?


பொறுப்பற்ற ஊடகங்களும்  ஒரு குற்றவாளி. பத்து மாத
காலம் இதைப் பற்றியே எழுதிக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பற்றி நீதியரசர் மார்கண்டேய கட்ஜூ 
விமர்சனம் செய்தது மிகவும் சரிதான். 

4 comments:

  1. நறுக்கான வார்த்தைகள்.

    ReplyDelete
  2. ஒதைக்கணும் போல உள்ளது

    ReplyDelete
  3. இவர்களை திருத்தமுடியாது.

    ReplyDelete