Sunday, November 27, 2011

தமிழத்தில் காங்கிரசை ஒழிக்க ராகுல் காந்தி குறி




ஐயா, நான் ஒன்றும் தவறாகவோ எழுத்துப் பிழை, இலக்கிய பிழையாகவோ எழுதவில்லை. சொற்குற்றம், பொருட்குற்றம்
எதுவும் இல்லை.


தமிழக காங்கிரசின் புதிய தலைவர் ஞான தேசிகன் கல்கி 
வார இதழிற்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி தமிழகத்தை குறி வைத்துள்ளார் என்று  கூறியுள்ளார். 


ராகுல் காந்தி பீகாரை குறி வைத்தார். இரண்டு இலக்க எம்.எல்.ஏ
எண்ணிக்கை  ஒற்றை இலக்கமானது. 


உத்திர பிரதேச மாநிலத்திலும் அதே கதிதான். 


தமிழகத்தில் இருப்பது என்னவோ நான்கு எம்.எல்.ஏ தான். 
ராகுல் குறி வைத்த பின்பு அது பூஜ்ஜியமாகத்தானே மாறப்
போகின்றது?   

1 comment:

  1. மாயாவதி ராகுலுக்கு பேதி மாத்திரை கொடுத்து இருக்கிறார்... பார்க்கலாம் வேடிக்கையை

    ReplyDelete