Friday, November 4, 2011

ஜெ வின் மங்காத்தா



நேற்று மந்திரி,
இன்று எந்திரி,
எதற்கு கொடுத்தார்,
தெரியாது
ஏன் பறித்தார்,
தெரியாது.
மீண்டும் வாய்ப்பு
வரும் ஆனா வராது,
வராது ஆனா வரும்,
மூட்டை முடிச்சு 
தயாராய் இருக்கட்டும்
இன்றிருப்பவர் 
நாளை 
இருக்க மாட்டார்.
நிலையில்லா உலகம் இது
என வேறு யாரால் 
இங்கே 
கற்றுத்தர முடியும்  
மாறும் என்பதைத் 
தவிர 
அனைத்துமே மாறும்
என்று மார்க்ஸைப்
படித்து விட்டுத்தான்
உள்ளே, வெளியே 
மங்காத்தா 
ஆடுகின்றாரோ!  

2 comments:

  1. திருந்தா ஆத்தா...
    மூன்று கால நிலையும் குறிக்கும்..

    ReplyDelete
  2. முன்னாள் நடிகையிடம் இதை விட என்ன எதிபார்க்க முடியும?

    ReplyDelete