நேற்று விஜய் காஞ்சிபுரத்தில் பேசிய வஜனம் அவருடைய பூத எழுத்தாளர் GHOST WRITER , சிங்கம் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசியதை காப்பி அடித்து எழுதிக் கொடுத்தது. சந்தேகமாக இருக்கிறதா?
கீழே உள்ள காணொளியை பாருங்கள்
அப்பறம் மேலே உள்ள படத்தில் விஜயைத்தான் சொல்லி உள்ளார்கள் என்று தவெக தற்குறிகள் நியூஸ் 7 சேனலிடம் சண்டைக்கு போக வேண்டாம். அது ?நெஞ்சமுண்டு, நேர்மையுண்டு ஓடு ராஜா" படத்தில் வரும் காட்சி.
41 பேருடைய மரணத்துக்கு காரணமாக இருந்து கொண்டு கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் ஆளுங்கட்சி மீது பழி போடும் தற்குறிகளின் தலைவனுக்கு அது பொருத்தமாக உள்ளதால் நான்தான் எடுத்துப் போட்டேன்.

No comments:
Post a Comment