Wednesday, November 12, 2025

அரசியல் அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்

 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.


இதிலே "சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு" என்று ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அவரிடம் அடிமையாக இன்னும் வாய்ப்பு இருப்பதால் சாய்ஸில் விட்டு விட்டாரோ!

பிகு: "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலின் தலைப்பையும் அட்டைப்படத்தையும் உல்டா செய்தமைக்கு வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் மன்னிப்பாராக . . .

No comments:

Post a Comment