Wednesday, June 19, 2019

பானி பூரி ஆசை - செம நக்கல் . . .


எழுத்தாளர், கவிஞர் திரு டி.கே.கலாபிரியாவின் ஒத்தை வரி பதிவு கீழே . . செம நக்கல் இது.


" திருவிழாவில் ஒரே ஒரு குழந்தை பானி பூரி ஆசையில் வழி தப்பிவிட்டதோ" 





இது மலை விழுங்கி மகாதேவன் குடும்பத்துக் குழந்தை. ஐந்தாண்டுகளில் தேனி மாவட்டத்தையே கூட விழுங்கி விடலாம். 

என்ன தேர்தல் ஆணையம் வாழ்க, தேர்தல் ஆணையத்து எஜமான் மோடி வாழ்க என்று சேர்த்து முழங்கி இருக்கலாம்

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. இதில் தவறு எதுவும் இல்லையே நண்பரே...

    ReplyDelete