Monday, June 24, 2019

அதிகாலை ஐந்து மணி அளவில்

இன்று காலை ஐந்து மணி அளவில் மகனை ரயிலேற்ற காட்பாடி சென்ற போது வேலூர்  காட்பாடி பாலத்தை கடந்த போது வானம் அவ்வளவு அழகாக இருந்தது.

வண்டியின் பின்னே அமர்ந்திருந்த அவனை அந்த அழகை அலைபேசியில் பதிவு செய்யச் சொன்னேன்.

அந்த புகைப்படங்கள் கீழே






இயற்கை அளிக்கும் வண்ணக்குவியலை மிஞ்ச எந்த ஒரு ஒவியராலும் முடியாது!

No comments:

Post a Comment