Friday, June 14, 2019

சாம்பலாகித்தான் மீளுமோ வங்கம்?



மேற்கு வங்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. “பேய்க்கும் பேய்க்கும் சண்டை”  என்பது போல ஏற்கனவே பாஜக குண்டர்களுக்கும் திரிணாமுல் குண்டர்களுக்கும் இடையே வெட்டு குத்து கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.

இப்போது மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் அதற்கு ஆதரவாக மற்ற தரப்பினரும் களமிறங்க, அனைத்தையும் இரும்புக்கரம் கொண்டு நசுக்க மம்தா அம்மையார் முயற்சிக்க மாநிலம் முழுதுமே பதட்டத் தீயில் வெந்து கொண்டிருக்கிறது.

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல மேற்கு வங்கம் இனிதான் உயிர்த்தெழும் போல!

எண்ணெய்ச்சட்டியிலிருந்து எரியும் அடுப்பில் குதித்த மூடத்தனத்தை இப்போது வங்க மக்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் பக்கம் நிற்கும் தோழன் மார்க்சிஸ்ட் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் வருவார்கள்.

No comments:

Post a Comment