Sunday, June 23, 2019

இனி "மனுச வெட்டிங்களா" மருத்துவரய்யா?



"இனிமே மரவெட்டினு சொன்னால் சொல்றவனைத்தான் வெட்டி போடனும்.... நாய்களா... கம்முனாட்டிகளா....
சண்டாளங்களா."-ராமதாஸ்.

தமிழ் படைப்பாளிகள் பேரியக்க கருத்தரங்கில் தெறித்து விழுந்த நாட்டார் இலக்கிய வசனம்..

இந்த வீர வசனத்தைப் படிக்கையில் என் மனம் இயல்பாகவே 30.04.2013 அன்றைக்குச் சென்று விட்டது.


மேலேயுள்ள இணைப்பிற்குச் சென்று பழைய பதிவைப் படியுங்கள். 

2013 ம் ஆண்டில் கூட அவர்கள் மரம் வெட்டிகளாகத்தான் இருந்துள்ளார்கள் என்பது புரியும்.

டயர் நக்கிகள் என்று இவர்களால் வர்ணிக்கப்பட்டவர்களுடன் இப்போது இணக்கமாக உள்ளார்கள். நாளை ஏதாவது மீண்டும் ஒரு கலவரம் செய்து மருத்துவரய்யாக்கள் கைது செய்யப்படும் நிலை உருவானால் 

"குடிசை கொளுத்திகள்" என்று இப்போது பதவி உயர்வு பெற்றிருந்தாலும்  

"மரம் வெட்டிகள்"  மீண்டும்  வலம் வருவார்கள்.

இந்த உண்மையைச் சொல்பவர்களை வெட்டிப் போடனும் என்று சொல்கிற உங்களை

இனி "மனுச வெட்டி" என்று அழைத்தால் என்ன?

No comments:

Post a Comment