Sunday, June 16, 2019

அழிவின் விலை 1500 கோடி ரூபாய்


தூத்துக்குடி ஸ்டெரிலைட் மூடப்பட்டுள்ளதால் 1500 கோடி ரூபாய் லாபம் குறைந்துள்ளதாக வேதாந்தா அகர்வால் புலம்பியுள்ளார்,

இந்தியா தாமிரத்தை இறக்குமதி செய்கிறதே என்று முதலைக் கண்ணீர் வேறு.

இவர் லாபம் குறையாமல் இருக்க ஒரு ஊரே அழிய வேண்டுமா?

1500 கோடி ரூபாய் அகர்வாலுக்கு.
மக்களுக்கு 
அழிவுதான்


3 comments:

  1. கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைப்பதால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூறி யுள்ளார்.



    இப்படி தமிழிசை உளறி இருக்கார்
    இதை கண்டிச்சு ஒரு பதிவு போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete