Friday, June 14, 2019

மோடிக்கு நெருக்கம் - 150 கோடி ஊழல்


மற்ற மாநிலங்களை விட இங்கே அதிக ஊழல் நடக்கிறது. பல பிரமுர்கள் தரகர்களாகவே செயல்படுகின்றனர். பல ஊழல் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளேன். 150 கோடி ரூபாய் ஊழல் ஒன்று கூட நடந்துள்ளது. இந்த பிரமுகர்கள் மோடிக்கு நெருக்கமானவர்கள்

இதெல்லாம் நானாக சொல்லவில்லை.

காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் சொன்னது.

யார் அந்த நெருக்கமானவர்கள் என்பதை மோடியிடம் சொன்னவர் பத்திரிக்கையாளர்களிடமும் சொல்லி இருக்கலாம்

No comments:

Post a Comment