Thursday, June 6, 2019

கழிப்பறையில் ஆண்டாள் கோயில் கோபுரம்



தலைப்பைப் பார்த்து சங்கிகள் யாரும் பொங்கிக் கொண்டு அனாமதேய வடிவம் எடுத்து தமிழில் ஆபாச வார்த்தைகளோடும் ஆங்கிலத்தில் "அன்பான ராமன்" என்று பின்னூட்டம் இடுவதற்கு முன்பாக 

கீழே உள்ள செய்தியை படிக்கவும்


சில தோழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

ஆண்டாள் கோயில் கோபுரத்தை அசிங்கப்படுத்திய உபி முதல்வர் மொட்டைச்சாமியார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் ரௌடி ஜீயர் சோடா பாட்டில் வீசுவாரா என்று கேட்கிறார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு அநியாய பேராசை!

ஜீயர் வாய் விட்டு சொல்லாவிட்டாலும் மனதில் என்ன சொல்வார் என்பதைத்தான் மேலே உள்ள படத்தில் சொல்லியுள்ளேன்.


2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மத வெறிப் பிரச்சாரத்துக்கு இங்கே இடம் கிடையாது

      Delete