Tuesday, June 11, 2019

நல்லதொரு தீர்ப்பு – நிலைத்திடுமா?




ஜம்மு காஷ்மீரில்  கொடியவர்கள் கோயில் வளாகத்தில்  ஆசிபாவுக்கு செய்த கொடுமையை நம்மால் மறக்க முடியுமா?

அந்த கொடுத்தவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனையும் மற்ற  கயவர்களுக்கு ஐந்தாண்டு தண்டனையும் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

சங்கிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் வாதாடிய வக்கீல் தீபிகா அவர்களுக்கும் இப்பிரச்சினைக்காக  குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கடசியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர்  யூசுப் தாரிகாமி அவர்களுக்கும் பாராட்டுக்கள் .

கிரிமினல்கள் ஆடசியின் மேலே உள்ள நீதிமன்றங்கள் இத்தீர்ப்பை மாற்றல் இருக்க வேண்டும் என்ற கவலை மனதில் தோன்றாமல் இல்லை. 

நல்லது நிலைக்கட்டும்.
 

No comments:

Post a Comment