Wednesday, June 19, 2019

மாலனுக்கு ஏன் எரியுது?



தமிழகத்தின் மக்களவை உறுப்பினர்கள் (ஓபிஎஸ் மகன் நீங்கலாக) நேற்று பதவியேற்கையில் அழுத்தமாக தடம் பதித்து இந்தியாவையே நேற்று தமிழகத்தின்பால் திரும்ப வைத்துள்ளார்கள்.

"தமிழ் வாழ்க"  என்று முழக்கமிட்டால் தமிழ் எதிரிகளுக்கு கோபமோ பதட்டமோ வந்தால் அது இயல்பானது. "தமிழ் வாழ்க" என்ற முழக்கம் அவர்களின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். 

தமிழ் எழுத்தாளர், தமிழ்ப் பத்திரிக்கையாளர் என்று சொல்லப் படுகிற மாலனுக்கு ஏன் "தமிழ் வாழ்க" என்ற முழக்கத்தின் மீது அவ்வளவு எரிச்சல்?

"எந்த மொழியில் கையெழுத்திட்டார்கள்? அதெல்லாம் அவைக் குறிப்பில் பதியாது தெரியுமா?"

என்றெல்லாம் ஏன் புலம்பிக் கொண்டே இருக்கிறார்?

புரியவில்லையா?

சிம்பிள்

தேர்தலுக்குப் பிறகும்  பேக்கரி டீலிங் தொடர்கிறது.
வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக இன்னும் நன்றாகவே வாலாட்டுவார்.  

5 comments:

  1. நேற்றுவரையில் வெளியில் இந்திய தேசத்தை ,இந்திய துணை கண்டம் என்று வீர வசனம் பேசிய திமுக MP இன்று பாராளுமன்றத்தில் நவதுவாரத்தையும் மூடிக்கொண்டு இந்திய இறையாண்மையும் ,இந்திய ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவேன் என்று உறுதி மொழி எடுத்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார், பதிவு தொடர்பாக எப்போதுதான் நீங்கள் பின்னூட்டம் இடுவீர்கள்?

      Delete
  2. மாலன் வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக இன்னும் நன்றாகவே வாலாட்டுவார்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. இந்த மாலன், பானு கோம்ஸ் போன்றவர்களை பார்த்தாலே காண்டாகுது!

    ReplyDelete