Saturday, June 15, 2019

புளிச்ச மாவு பிரச்சினை - வருத்தம்தான்

புளிச்ச மாவு பிரச்சினை காரணமாக ஜெமோ சிறு காயம் அடைந்தது வருத்தம்தான்.

அவரது வாய் எப்படி என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை அழகியல் அனுபவமாக எடுத்துக் கொள்வார் என்று நம்பினேன்.

சிறு காயமாக இருந்தாலும் போலீஸ் கேஸை ஸ்ட்ராங் ஆக்க மருத்துவமனையில் படுத்துக் கொண்டு கொலை முயற்சி போல பில்ட் அப் கொடுத்து பதிவு எழுதியதிலும் அந்த வருத்தம் போய் விட்டது.


2 comments:

  1. சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்களும் அந்தக் கடையில் வேலை பார்ப்பவர்கள் இடமும் விசாரித்தபோது, பிரபலமானவர், எழுத்தாளர் என்பவருக்கு பொது இடத்தில் பெண்களிடத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்பது தெரியவில்லையே என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இது போன்றவர்களை ஆதரித்தால் சாமான்ய மக்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நீதி கிடைக்குமா என்றனர்

    ReplyDelete
  2. இனிமேல் புளிச்சமாவு ஜெமோ என்று அன்போடு சங்ய்களால் அழைக்க படுவார்.

    ReplyDelete