Saturday, January 5, 2013

பாலியல் கொடுமைகள், பெண்களின் ஆடைகள், ஆதீனங்கள், அபத்தங்கள்

அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் போலவே
அது தொடர்பாக வரும் கருத்துக்களும் அதிகமாகி விட்டது.

பிற்போக்குவாதிகள் தங்கள் கருத்துக்கள் மூலம் 
தங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மதுரை ஆதீனம்  தொடங்கி மத்தியப் பிரதேச அமைச்சர்,
சட்டிஸ்கர் மாநில மகளிர் ஆணையத் தலைவி
என்று  சங் பரிவார தலைமை குரு மகா சன்னிதானம்
மோகன் பகவத் வரை நடைபெறும் குற்றங்களுக்கு
பெண்களையே பொறுப்பாக்கி விடுகின்றனர்.

நீண்டதொரு பதிவு இது பற்றி எழுதும் முன்பாக
உதிர்ந்த இந்த முத்துக்கள் பற்றி மூன்று வார்த்தைகள்
மட்டும் சொல்லி விடுகிறேன்.

அபத்தம், வக்கிரம், ஆணாதிக்கம்

1 comment:

  1. அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் போலவே பெண்கள் எப்படி ஆடை அணியவேண்டும் என்று உத்தரவிடும் கருத்துக்களும் அதிகமாகி விட்டது.
    மூன்று வார்த்தைகளில் அருமையா சொல்லியிருக்கிறீர்கள்.
    அபத்தம், வக்கிரம், ஆணாதிக்கம்

    ReplyDelete