Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் தடை - அம்மா, அம்மாதான் பிரச்சினை

உயர்நீதி மன்றம் தடை நீக்கிய பின்பும்
மேல் முறையீடு செய்ய வேண்டும்,
காலை பத்து முப்பது வரை தீர்ப்பை
நிறுத்தி வையுங்கள் என்று அரசுத்
தரப்பு கோரியதிலிருந்து தெளிவாகத்
தெரிகிறது, அனைத்துப் பிரச்சினைகளுக்கும்
பின்னணியில் இருப்பது அம்மா, அம்மா,
அம்மா மட்டுமே. அம்மாவின் சூட்சுமக்
கயிற்றுக்கு ஆடிய பொம்மைகளை இனி
யாரும் எதுவும் சொல்ல வேண்டாம்.

வில்லைக் கையிலேந்தி தாக்குதலைத்
தொடுத்தவரை விட்டு விட்டு வீணாய்ப் 
போன அம்புகள் மீது இனியும் ஏன்
கோபம்?


2 comments:

  1. கரெக்ட் பாய்ண்ட புடிட்சீங்க. இது எல்லாத்துக்கு பின்னலையும் அம்மாதான் இருக்காங்கன்னு எனக்கு முன்னாலேயே டவுட் வந்துச்சு. இஸ்லாமிய அமைப்புகளெல்லாம் இது எதோ தங்களால்தான் நடந்துதுன்னு தப்பா நினைத்சு சந்தோஷப் பட்டுட்டு இருக்காங்க பாவம்.

    ReplyDelete