Monday, January 14, 2013

விருப்பமும் சூடான உண்மையும்

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இது முகநூலில் நான் அளித்த
வாழ்த்துச் செய்தி.























இப்படி  இருக்க வேண்டும் என்பதுதான்
என் ஆசையும் கூட.

ஆனால் அப்படி இல்லை என்பதுதான்
யதார்த்தம்.  அதை  இன்றைய
தீக்கதிர் வெளிவந்த இந்த
கார்ட்டூன் சொல்கிறது





தேசமும் மக்களும் 
அவதிப்படும்போது தனிப்பட்ட
சிலர் மட்டும் எப்படி மகிழ்ச்சியாய்
இருந்திட முடியும்?

எங்கிருந்து கிடைக்கும் இனிமை?
எத்தனை நாள் நிலைக்கும் மகிழ்ச்சி?


2 comments:

  1. nanbarae pongal vaazthukkalai azhaghu thamizhil sollakkoodaathaa. ithu kutrachchaatu illai-- aathangam.

    ReplyDelete
  2. தோழரே, தமிழில் அளிக்க வேண்டும் என்பதுதான் எனக்கும் விருப்பம். அந்த வாழ்த்து அட்டையை
    தயாரிப்பதற்கான பிகாஸோ என்ற மென் பொருளில் தமிழ் வருவதில்லை. மற்ற மென்பொருட்களை
    பயன்படுத்தும் அளவிற்கு அனுபவம் கிடையாது.
    இதுதான் பிரச்சினை.

    ReplyDelete