Sunday, November 19, 2023

நகல் கபிலை அழைத்து அசலை 👿👿👿


தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியை தொலைபேசியில் ஒரு நிமிடம் பார்த்த போது "83 திரைப்படத்தில் கேப்டனாக நடந்த ரண்வீர் சிங்கும் அவர் மனைவியாக நடித்த தீபிகா படுகோனாவும் வந்துள்ளனர்" என்று காண்பித்தார்கள். 

பிறகு முகநூல் வந்த போதுதான் இந்தியாவிற்கு முதன் முதலில் உலகக் கோப்பையை வென்றெடுத்துக் கொடுத்த கபில்தேவிற்கு அழைப்பு இல்லை என்ற தகவல் தெரிந்தது.



அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரை விட கபில்தேவ் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்?

உண்மையான நாயகன் அல்லவா அவர்!

அசலை ஒதுக்கி வைத்து விட்டு நகல் நடிகரை அழைத்துள்ளது கிரிமினல்ஷா வாரியம்.

நடிகரின் ஆட்சியல்லவா? அதனால் நடிகர்களுக்கு மட்டுமே மதிப்பு. நிஜமான நாயகர்களுக்கு அல்ல . . .

No comments:

Post a Comment