Thursday, November 16, 2023

அசிங்கப்பட்ட ஆட்டுத்தாடி

 


தமிழ்நாட்டின் உன்னதமான ஆளுமையான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்த ஜந்து ஆர்.எஸ்.எஸ்.ரெவி.

இன்று தமிழ்நாட்டு மக்கள் அவருக்காக சிந்தும் கண்ணீர், ஆட்டுத்தாடியின் அகம்பாவத்துக்கு விழுந்த சம்மட்டி அடி.

தோழர் என்.எஸ் அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற தமிழ்நாடு முதல்வர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு, ரவியின் திமிரால் நொந்த நெஞ்சங்களுக்கு ஒரு ஆறுதல்.

ஆனாலும் இந்த ஆட்டுதாடி திருந்தாது. 

ஆம்.

பலமுறை சொன்னதுதான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் எதுவுமில்லாத அற்ப ஜந்து அது. 

No comments:

Post a Comment