Tuesday, November 14, 2023

அடித்தாலும் இடித்தாலும் . . .

 


மூன்றாவது வழக்கிலும் உச்ச நீதிமன்றம் 

"ஆளுனர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல. மக்கள் பிரதிநிதிகள் சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதெல்லாம் சரியல்ல" 

என்று மிகத்தெளிவாக கூறி விட்டது.

ஆனாலும் ரெவி, புரோஹித், ஆரிப் முகமது கான், தமிழிசை போன்ற ஆட்டுத்தாடிகள் திருந்த மாட்டார்கள்.

அவர்களை நீதிமன்றம் அடித்தாலும் இடித்தாலும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். எதிர்க்கட்சி அரசுகளை சீரழிக்கும் அஜெண்டாவுடன் பதவிக்கு வந்தவர்கள். வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை அற்ற சங்கிகள்.

அதனால் அவர்கள் நீதிமன்றம் சொல்வதை எச்.ராசா போலத்தான் மதிப்பார்கள். 

No comments:

Post a Comment