Friday, November 24, 2023

ரம்மி ரவி இனி டம்மி ரவி

 


பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையெல்லாம் ஆளுனருக்குக் கிடையாது. ஆளுனர் ஒரு அலங்கார அடையாளம் மட்டுமே. அவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப் பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவற்றை ஏற்பதைத் தவிர வேறு எந்த வழியும் அவருக்குக் கிடையாது.

ஆக தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ரம்மி ரவி இனிமேல் டம்மி ரவி. அதை புரிந்து கொண்டு ஒழுங்காக நடக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும். . . .

No comments:

Post a Comment