Tuesday, November 7, 2023

கலவரத்துக்கு அலையும் காவிக்கயவர்கள்

 


சங்கிகள் நேற்று புதிதாக அவிழ்த்து விட்டுள்ள ஒரு வதந்தி கீழே . . .



மேலே உள்ளது மசூதி சின்னமா?

தலைக்கு மேலே கைகளை குவித்து வணங்குவது போல வடிவமைக்கப்பட்டது காவிப் பொறுக்கிகளுக்கு மட்டும் மசூதியாக தெரிகிறது. அவனுக்கு இன்னும் போதை தெளியவில்லை போல . . .

இந்த இலச்சினையை இப்போது திமுக அரசு மாற்றியதா?

1958 லிருந்தே இருக்கும் இலச்சினைதான்,

2017 ல் A1 காலத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்று உள்ளது. இன்னொரு சான்றும் உள்ளது.



ஒரு சங்கி அயோக்கியன் வதந்தியை உருவாக்குவான். ஆயிரம் சங்கி முட்டாள்கள் அதை பரப்புவார்கள்.

அத்தனை கயவர்களையும் உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினால்தான் சரிப்படும்.

No comments:

Post a Comment