Sunday, April 4, 2021

ஊடக முதலாளிகள் உயிரோடு . . .

 


செய்திகள் போலவே இன்று தமிழக நாளிதழ்கள் (முரசொலி, தீக்கதிர்,  நீங்கலாக)  வெளியிட்டிருந்த அதிமுக கூட்டணி விளம்பரம் எரிச்சலூட்டியது.

தோழர் சம்சுதீன் ஹீராவின் முக நூல் பதிவு மிகவும் பொருத்தமாக இருந்தது.

'மோடியின் செருப்பில் தவறுதலாக விஷம் கொட்டப்பட்டு விட்டால் அடுத்த நாள் காலையில் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள்.'
ஒருபொழுது தோழர் கண்ணய்யா குமார் பேசியது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

இவ்வளவு கேவலமானவர்கள் உயிரோடுதான் இருப்பார்கள், செத்த பிணத்திற்கு சமமாக

No comments:

Post a Comment