Thursday, April 1, 2021

நேற்றே முட்டாள் தினம்

 


ஓய்வூதியம் இல்லாத முதியோர் அனைவரும் வங்கி வட்டிகளை நம்பியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிக்கலாக்கியுள்ளது மோடி அரசு.

"மத்யமர்" குழுவில் மோடி மோகிகளாக இருக்கும் பலர் இந்த கேட்டகரியைச் சேர்ந்தவர்கள்தான். அதில் சிலர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். அதற்கு முரட்டு முட்டாள் சங்கிகள் சொல்லும் பதில் என்ன தெரியுமா?

"வாரிசுகளை சார்ந்து வாழுங்கள்"

வாரிசு இல்லாத மோடியும் மொட்டைச்சாமியாரும் என்னடா செய்வார்கள் என்று யாரும் எதிர் கேள்வி கேட்காவிட்டாலும் நேற்றுதான் அவர்களுக்கு முட்டாள் தினம் என்று புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். 

உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா சிக்காமல் தப்பித்த காரணம் சேமிப்பு வழக்கம்தான்.

மோடி, நிர்மலா வகையறாக்கள் சொல்வது என்னவென்றால்

சேமித்து வாழாதீங்கடா, செலவழிச்சு சாவுங்கடா"

1 comment:

  1. சங்கிகள எல்லாம் சேமிப்பு பழக்கம் உள்ளதால் தான் எதிர்ப்பாளர்களிடமிருந்து தப்பிக்கிறோம்.இல்லையேல் சிங்கிகள்தான். அன்புடன் ஸ்ரீநாத்.

    ReplyDelete