Tuesday, April 27, 2021

சரியான கேள்வி - பதில்????

 


கார்ப்பரேட்டுகளின் லாபத்தை பெருக்குவதையே இலட்சியமாகக் கொண்டுள்ள ஆட்சியாளர்களோ, அவர்களின் குரலை எதிரொலிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள நீதி மன்றம் உள்ளிட்ட அமைப்புக்களோ, மோடி சொன்னா சரிதான் என்று ஜால்ரா தட்டும் ஆட்டு மந்தைக் கூட்டமோ, இந்த நியாயமான கேள்விக்கு பதில் தராது என்பது மட்டுமல்ல, காதிலேயே விழாதது போல கடந்து போய் விடும். 

No comments:

Post a Comment