Thursday, April 29, 2021

நேற்று யுவன். இன்று சித்தார்த்

 


குரானிலிருந்து ஒரு வாசகத்தை தன் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்காக நேற்று முழுதும் சங்கிகள் யுவன் சங்கர் ராஜாவை வசை பாடிக் கொண்டிருந்தார்கள். “நான் உன் ரசிகர் பக்கத்தை விட்டே வெளியேறுவேன் என்ற ஒரு சங்கிக்கு தாராளமா போயிடு என்று சூடாக பதிலளித்தார். அது மட்டுமல்லாமல் வசை பாடிய பல சங்கிகளும் அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

 இன்று நடிகர் சித்தார்த்தின் முறை. எவ்வளவு ஆபாசமாக மிரட்டினாலும் என்னை உங்களால் அடக்க முடியாது என்று உறுதியாக பதிலளித்து விட்டார்.


 
பாவம் சங்கிகள். அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment