Tuesday, January 19, 2021

கணீர் குரல் நாயகர்

 


இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பிறந்த நாள் என்று சில நிமிடங்கள் முன்பாக முக நூல் வாயிலாக அறிந்து கொண்டேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் ஒரு தோழர் சீர்காழியின் குரலைப் போய் ஒரு சங்கி கர்ண கொடூரமான குரல் என்று சொன்னதாக கோபப்பட்டிருந்தார். 

அப்போதே அவரது சில முக்கியமான பாடல்களை தரவிறக்கி பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்போது முடியவில்லை. 

அந்த பாடல்களை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

அவரது குரல் பிரத்யேகமான கணீர் குரல். அக்குரலை ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவரது செவியிலும் மூளையிலும் ஏதோ சிக்கல் என்றுதான் அர்த்தம்.













No comments:

Post a Comment