Friday, January 15, 2021

எடப்பாடி கெட் அவுட், சசிகலா இன்கமிங்கு

 



விஷ மூர்த்தியின் பேச்சிலிருந்து நான் புரிந்து கொள்பவை.

சசிகலா விடுதலையாகி வந்ததும் அதிமுகவில் கலகம் நடக்கும். சசிகலா தலைமையை ஒரு கோஷ்டி ஏற்கும். அது ஓ.பி.எஸ் கோஷ்டியாகக் கூட இருக்கலாம். அந்த கோஷ்டிக்குத்தான் பாஜகவின் ஆசிர்வாதம் கிடைக்கும். 

சசிகலா சாக்கடை ஜலமாக இருந்தாலும் அந்த ஜலத்தில் இருக்கிற "துட்டு" தோஷம் போக்கும் நிவாரணி.

எடப்பாடி டிஸ்சார்ஜ், சசிகலா அட்மிட்டு - இதுதான் விஷமூர்த்தி சொல்வது.

விஷமூர்த்தி சொல்லாமல் விட்டதும் உள்ளது.

இவருக்கு கிடைக்காத ஜலம் கூட சாக்கடை ஜலம்தான். ஏன் இவர் கட்சியே மிகப் பெரிய சாக்கடைதான். 

சாக்கடை ஜலம் அல்ல, கங்கா ஜலம் மட்டுமல்ல, அமேசான் ஜலம், நைல் நதி ஜலம் எல்லாம் கொண்டு வந்தால் கூட இவர் கற்பனை பலிக்காது. 

No comments:

Post a Comment