Wednesday, February 27, 2019

பாகிஸ்தானிலிருந்து ஒலிக்கும் குரல்கள்

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் கௌரவமாக நடத்தப்பட வேண்டும், உரிய மருத்துவ சிகிச்சையும் உணவும் அளிக்கப்பட வேண்டும். அவரை ஒரு பகடைக் காயாக பயன்படுத்தாமல் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

இவைதான் நம் விருப்பம்.

இக்குரலை  பாகிஸ்தானியர்களும் ஒலிக்கிறார்கள் என்பதை கீழே உள்ள சமூக வலைத் தள பதிவுகள் உணர்த்துகின்றன.

எப்போதும் மக்களுக்கிடையே பகைமை கிடையாது என்பதை இது நிரூபிக்கிறது. நம்பிக்கையும் அளிக்கிறது. 

மாலனும் மாரிதாசும் கிளப்பும் வெறிக்கு முற்றிலும் முரணானது இது.






2 comments:

  1. மோடி எதிர்ப்பு என்பது எதிரி நாட்டு 'நல்லவர்களை' quote செய்யும் அளவு வளர்ந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. மன சாட்சியோடு ஒலிக்கும் குரல்களை வெறுப்போடு பார்க்கும் அளவிற்கு மோடி ஆதரவு வளர்ந்திருக்கிறது என்றும் சொல்லலாம்

      Delete