Wednesday, February 6, 2019

டென்ஷன் போக்கும் இளையராஜா



நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சேனல்களை மாற்றும் போது அவதாரம் படத்தின் “தென்றல் வந்து தீண்டும் போது” பாடலை ஒரு சீரியலில் கதாநாயகன் கொலை செய்து கொண்டிருக்க எனக்கு கடுப்பாகி விட்டது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒரிஜினல் பாடலைப் பார்த்தோ, கேட்டோ அந்த டென்ஷனை குறைத்துக் கொள்வது வழக்கம்.

நேற்றும் அது போல அந்த பாடலை யூட்யூபில் பார்த்து இளைப்பாறிக் கொண்டேன்.

ஒரு பாட்டோடு நிற்காமல் தொடர்ந்து அந்த காலகட்டத்தில் வந்த பல பாடல்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

நான் பெற்ற அந்த இன்பத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 









இன்னும் கூட தொடர்ந்திருக்கலாம்.  மறு நாள் அலுவலகம் செல்ல வேண்டுமே என்பதால் நிறுத்திக் கொண்டு விட்டேன்.

முக்கியக் குறிப்பு

மேலே உள்ள படத்தை வரைந்தவர் எங்கள் ஆரணிக் கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ்




2 comments:

  1. அருமை அருமை

    ReplyDelete
  2. Raja is king of music. All are great songs.
    Thanks for sharing

    ReplyDelete