Friday, July 6, 2018

ரஜனிக்கே அப்படின்னா எடுபிடிக்கு எப்படி??

‘தூத்துக்குடிக்கு இன்னும் முதல்வர் செல்லாதது ஏன்?’
சிபிஐ போராட்டத்தில் தலைவர்கள் கேள்வி.


சி.பி.ஐ நடத்திய போராட்டம் தொடர்பாக தீக்கதிர் இன்று வெளியிட்டுள்ள செய்தியின் தலைப்பு இது.

என்ன கேள்வி இது தோழர்களே?

"யார் நீங்க?" என்று கேட்டு ரஜனிகாந்தையே அலற வைத்த தூத்துக்குடி மக்கள்,

அனில் அகர்வாலோடு கைகோர்த்து பதிமூன்று உயிர்களை கொன்று குவித்த எடுபிடியார் தூத்துக்குடி போனால் அம்மக்கள் அவருக்கு என்ன மரியாதை கொடுப்பார்கள் என்று அவருக்கு தெரியாதா என்ன?



அவராவது!தூத்துக்குடி போறதாவது !!!

2 comments:

  1. கவுண்டர நக்கல் உட்டா ஜெயில்தான் மவனே

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அதையும் பார்த்து விடுவோம்

      Delete