Tuesday, July 31, 2018

காமெடி பண்ணாதீங்க போலீஸ்கார் . . .



எட்டு வழிச்சாலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாளை திருவண்ணாமலையிலிருந்து "என் நிலம், என் உரிமை" நடைப்பயணத்தை நடத்தவுள்ளது.

"01-07-2018 முதல் 31-07-2018" வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊர்வலம் நடத்த தடையிருப்பதால் "01-08-2018" நடைபெற உள்ள நடைபயணத்திற்கு அனுமதி மறுப்பு!

என்று சொல்லி காவல்துறை கடிதம் கொடுத்துள்ளது. 

31.07.2018 வரை உள்ள தடை உத்தரவு எப்படி ஐயா 01.08.2018 அன்றைக்கு பொருந்தும்.

போங்கய்யா, ஒரு மறுப்புக் கடிதத்தைக் கூட உருப்படியா கொடுக்க முடியாத நீங்க எல்லாம் . . . . .

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. corrupt tamilnadu governement watchmen.

    ReplyDelete