Friday, July 20, 2018

ராகுலே இப்டினா, மோடி???சிவாஜி!!!!



மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை மோடி மீது வைத்தது மட்டுமல்லாமல் தன் பேச்சின் இறுதியில் மோடியை அரவணைத்து கை குலுக்கி உள்ளார்.

பப்பு என்று அழைக்கப்படுகிற ராகுல் காந்தியே இவ்வளவு ஃபெர்மான்ஸ் செய்துள்ள போது 

ஃபெர்மான்ஸ் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள மோடி எப்படி பேசப் போகிறாரோ?

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நவராத்தியில் நடிகர் திலகத்தை நடிப்பின் உன்னததைக் காண்பித்ததை விட சிறப்பான திறமையை மோடி வெளிப்படுத்தப் போகிறார்.

ஆமாம், நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நடிப்பு தொழில்.

ஆனால்

மோடிக்கோ அதுதான் வாழ்க்கை . . .

2 comments:

  1. அப்போ ராகுல் பேசியதும் நடிப்பா?

    ReplyDelete
    Replies
    1. மிகச்சிறந்த பல உரைகளை கேட்டுள்ளதால்
      மற்றவர்களைப் போல ஆஹா, ஓஹோ என்று
      பாராட்ட முடியவில்லை.

      வேண்டுமானால் ராகுல் காந்தியின் சிற்ந்த
      பேச்சு என்று சொல்லலாம்.

      ஆழமான நாடாளுமன்ற உரைகளை சம காலத்தில்
      அளித்தவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி.

      தோழர் டி.ராஜா, தோழர் முகமது சலீம் ஆகியோரையும்
      சொல்லலாம்

      Delete