Wednesday, May 23, 2018

தோழர் கே.பி யின் போராட்டம் வெல்லட்டும்.






தூத்துக்குடியில் ஸ்டெரிலைட் ஆலை பிரச்சினையில் நடைபெற்ற தமிழக அரசு பயங்கரவாதத்தைக் கண்டித்து, ஆலையை மூட தூத்துக்குடியில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தி வருகிற (கைது செய்து சிறையில் அடைத்த பின்னரும் கூட) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், மாவட்டச் செயலாளர் தோழர் அர்ஜூனன் உள்ளிட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

தோழர்களே, உங்களின் போராட்டம் வெல்லட்டும்.
உங்கள் உறுதி தமிழக மக்களுக்கு வழிகாட்டியாக அமையட்டும்.

3 comments:

  1. காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தி வருகிற ******* encourage those idiots and more commies to join. Eagerly waiting to hear death news. Do not stop political fasting for any reason and disappoint people.

    ReplyDelete
    Replies
    1. மனித குலத்தின் எதிரியான உன்னை முதலில் சுட்டுக் கொல்ல வேண்டும்

      Delete
    2. இதெல்லாம் சைக்கோ கும்பல்

      Delete