Wednesday, May 16, 2018

மோடி தொகுதியில் பிணக்குவியல்

கங்கை மாதா கனவில் வந்து போட்டியிடச் சொன்னதாய் கதை விட்டு மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் நேற்று ஒரு மிகப் பெரிய விபத்து.




மொட்டைச்சாமியார்  உத்தரவிட்டு கட்டிக் கொண்டிருக்கிற ஒரு 129 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பதினெட்டு பேர் இறந்து விட்டனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட வேண்டும்.

கட்டப்படும் போதே விழுகிறது என்பது மொட்டைச்சாமியார் ஆட்சியின் தரமான நிர்வாகத்துக்கு சான்று.

கங்கை மாதா கனவில் சொன்னதால் வாரணாசியில் போட்டி இட்டதாய் சொல்லும் மோடி தன் தொகுதியில் மிகப் பெரிய துயரம் நடந்தும் அங்கே செல்லவில்லை. ஊர் சுற்றியால் தொகுதிக்கு மட்டும் போக முடியாது போல.

மொட்டைச் சாமியாரும் அங்கே செல்லவில்லை.

இதுதான் இந்த கேடு கெட்டவர்கள் மக்களுக்கு அளிக்கும் மரியாதை.

இந்த லட்சணத்தில் இவர்கள் கர்னாடகத்தில் பெரும்பான்மை அடையவில்லையே என்று இன்னும் வருத்தப்படும் சில படித்த அதி மேதாவிகள் இருக்கிறார்கள்.

அந்த நல்லவர்கள் பாலத்துக்கு அடியில்  உயிரோடு சிக்கியிருக்கலாம். 

2 comments:

  1. All modi haters and hindu bashers should have beenn crushed under that bridge. Country would be better off without such evils.

    ReplyDelete
    Replies
    1. உம்மைப் போன்ற முட்டாள்களும் அயோக்கியர்களும் உயிரோடு சிக்கி இருக்க வேண்டும் என்று நான் எழுதியுள்ளேன். நல்லவர்கள் இறக்க வேண்டும் என்று நீர் எழுதுகிறீர்கள். மோடிக்கு முட்டு கொடுக்கும் உம்மைப் போன்றவர்கள் செத்தால் தவறில்லை என்று நினைக்க வைத்து விட்டீர்.

      சரி தொகுதிக்குக் கூட போக முடியாமல் மோடி அப்படி எந்த ஆணியை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்?

      Delete