Saturday, May 12, 2018

துரத்தி அடிங்க கர்னாடக மக்களே!!!!!




இன்று வாக்களிக்கும் கர்னாடக வாக்காளப் பெருமக்களுக்கு அன்பான வேண்டுகோள்

கர்னாடக மாநில தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக

வரலாறு காணாத பொய்யனான நரேந்திர மோடி உங்களை எல்லாம் முட்டாளாகக் கருதி தேர்தல் பிரச்சாரத்தில் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளுக்காகவே 

அந்த கேவலமான ஜென்மத்தை தோற்கடியுங்கள்.

மனிதத்தன்மையற்ற அந்த கூட்டத்தை கர்னாடக மாநிலத்தில் இருந்து துரத்தி அடியுங்கள்.

பாஜக ஆட்சியின் முடிவுரையின் தொடக்கத்தை எழுதும் வரலாற்றுக் கடமையை தவற விடாதீர்கள்.

கம்யூனிஸ்டுகள் போட்டியிடும் இடங்களில் அவர்களை ஆதரியுங்கள்

என்றும்

இதர இடங்களில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க  வாய்ப்புள்ள வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

12 comments:

  1. கர்நாடகா மக்கள் உங்கள் பதிவெல்லாம் படிப்பாங்களா
    எதுக்கு பாஸ் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திகிட்டு இருக்கீங்க

    ReplyDelete
    Replies
    1. அதைப் பற்றி உங்களுக்கென்ன கவலை?
      சரி, சரி,
      நேற்று வெற்றிகரமாக நடந்த இயக்கத்தினால் உருவான வயிற்றெரிச்சலை
      இப்படி அனாமதேயமாக ஏதாவது எழுதித்தானே வெளிப்படுத்த வேண்டும்.
      வாழ்க உம் பொறாமை

      Delete
  2. அதெல்லாம் சரி
    பாஜக வென்றால் கம்யூனிஸ்ட் கும்பல் என்ன செய்வதாக உத்தேசம்?

    ReplyDelete
    Replies
    1. சரி நீங்களே சொல்லவும்.
      என்ன செய்வதாய் உத்தேசம்?

      Delete
  3. அய்யகோ பாஜக வெற்றி
    கம்யூனிஸ்ட் டாக்ஸ் ஒருத்தன் கூட வெல்லவில்லை

    ReplyDelete
  4. பாஜக வெற்றி
    கம்யூனிஸ்ட் டெபாசிட் இழப்பு
    வாழ்க

    ReplyDelete
  5. இன்று மட்டுமல்ல 2050 வரை எங்க ஆட்சி தான்
    பிடிக்கலைன்னா போ

    ReplyDelete
  6. கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்வி
    கம்யூனிஸ்ட் டெபாசிட் இழப்பு
    கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் தொண்டர்கள் வீடுகளுக்குள் ஒளிஞ்சு இருக்காங்களாம்

    ReplyDelete
  7. ஐயோ பாவம் கம்யூனிஸ்ட் அல்லக்கைகள்

    ReplyDelete
  8. ஏன்னா அடி
    மரண அடி
    ஒரு நாள் கேரளாவையும் பிடிப்போம்

    ReplyDelete
  9. உன்னைப் போன்ற கேவலமான ஜென்மம் யாரும் கிடையாது.

    முகத்தைக் காண்பிக்க துப்பு இல்லாத கோழை நீ.

    நீ சங்கியா?
    இல்லை சங்கி போல வேடம் போடும் அயோக்கியனா
    என்பதை நான் அறிவேன்.

    இத்தனை நாள் காணாமல் போயிருந்த உனக்கு இன்று ஏன்
    இவ்வளவு வெறி என்பதையும் நான் அறிவேன்.

    நீ உண்மையிலேயே தைரியமானவன் என்றால் மேலே உள்ள
    எல்லா பின்னூட்டங்களையும் உன் அடையாளத்தோடு எழுது பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நான் எதுக்கு சங்கபரிவார் போல் வேஷம் போடணும்
      நான் சங்கபரிவார் தான்
      இதில் ஏன் சந்தேகம் வரணும்

      நான் சங்கபரிவார் இல்லை என்று சொன்னால் சந்தேகிக்கலாம் .. அதில் நியாயம் உண்டு

      Delete