Monday, April 30, 2018

ஒழியட்டும் கேடு கெட்ட ஆட்சிகள் . . .

காவல்துறை தேர்வுக்கு வந்தவர்களின் உடலில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி என்று முத்திரை குத்தி அவர்களை இழிவு படுத்தியுள்ளது மத்தியப் பிரதேச ஆட்சி.



காவிரி நதி நீர் உரிமைக்காக போராடும் மக்கள் மீது தாக்குதல் நடத்த துணை ராணுவப் படையை அனுப்பியுள்ளது தரம் கெட்ட மோடியின் ஆட்சி.




மத்தியரசு அராஜகம் நிகழ்த்த ஒப்புதல் அளித்து தலையாட்டியுள்ளது தமிழகத்தின் எடுபிடி ஆட்சி.

இந்த கேடு கெட்ட ஆட்சிகள் ஒழிவதே இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் நல்லது. 


No comments:

Post a Comment