Monday, April 9, 2018

ஆணவத்தில் தமிழிசையின் ஒப்புதல் வாக்குமூலம்



ராணுவம் வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று சொன்ன சத்யராஜிற்கு "வருமான வரி ரெய்டு வந்தால் பயப்படுவீர்கள்" என்று தமிழிசை கூறியுள்ளது அப்பட்டமான மிரட்டல் அன்றி வேறெதுவுமில்லை.

ஆட்சி கையில் உள்ள திமிரோடு அவர் ஆணவமாக பேசினாலும் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை அவர் நிரூபித்து விட்டார்.

ஆம்.

சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அரசு இயந்திரங்கள் ஆட்சியாளர்களின் ஏவல் நாய்கள் என்பதையும் தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்க அவை ஏவப்படும் என்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத்தான் அவர் அளித்துள்ளார்.

ஆட்சி உள்ளவரை எவ்வளவு ஆட முடியுமோ ஆடுங்கள்.

இப்படி ஆடியவர்களையெல்லாம் வரலாறு குப்பைத் தொட்டிக்குத்தான் அனுப்பியுள்ளது. 


5 comments:

  1. த்ரிபுராவிலும் ,வங்கத்திலும் வாங்கிய அடியில் தோழர்களுக்கு என்னவோ ஆகிவிட்டது.கருப்பு பண நடிகர்களை ஆதரிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

    ReplyDelete
  2. வசந்த் அன் கோவிற்கு ரெய்டு வ்ரக்கூடாதுனுதான் அந்த பொம்பிளை தன் உடல், பொருள், ஆவிய கொடுத்து உழைத்து கொண்டிருக்கு.

    ReplyDelete
  3. ஒரு திருத்தம்.

    கி.பி.ஐ. = சி.பி.ஐ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. திருத்தி விட்டேன்

      Delete