Sunday, April 1, 2018

இன்று "முட்டாள்கள் தினம்" கிடையாது



இன்று முட்டாள்கள் தினம் கிடையாது.

ஆம்

முட்டாள்கள் தினத்தின் பெயர்

"மோடி ஆதரவாளர்கள் தினம்"

என்று பெயர் மாற்றப்பட்டு விட்டது.

இவர்களிடம் உள்ள மிகப் பெரிய ஆபத்து என்னவென்றால் தாங்கள் முட்டாள் ஆனதை உள்மனது ஒப்புக் கொண்டாலும் அதை மனசாட்சியோடு வெளியே காண்பித்துக் கொண்டால் தங்களின் வெட்டி கௌரவம் பாதிக்கப்படும் என்பதால் இன்னும் கூட "மோடி நல்லவரு, வல்லவரு"  என்றுதான் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.

இந்த முட்டாள்களை சரியாக அடையாளம் கண்டு கொண்டு அம்பலப்படுத்தவில்லையென்றால் நான்காண்டுகள் முன்பு செய்த விஷப் பிரச்சாரத்தை அடுத்த ஆண்டும் செய்வார்கள். 

ஒட்டு மொத்த இந்தியாவையும் மோடி முட்டாளாக்க இந்த முட்டாள்கள்தான் முன்பு துணை நின்றார்கள்.

அந்த விபத்து மீண்டும் நடக்கக் கூடாது.

மோடி ஆதரவாளர்கள் தங்கள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகையில் அவற்றை அம்பலப்படுத்தாமல் மறுத்துப் பேசாமல்   நமக்கெதற்கு வம்பு என்று மௌனம்   காக்கிற நல்லவர்கள் இருக்கிறார்களே, அவர்களையும் கூட இந்த வகைக்குள்தான் கொண்டு வர வேண்டும்.

இந்தியா மோடி தேசமென்றால் முட்டாள் தேசமென்று பொருள்.
அப்படிப்பட்ட இழி நிலையை எந்நாளும் நாம் அனுமதிக்கக் கூடாது.




No comments:

Post a Comment