Tuesday, April 17, 2018

ராசாவே சொல்லியாச்சா...ரைட்டூடூடூ




“அலுவலகப்பணிக்கு அனுப்புவது தொடர்பாகத்தான் பேராசிரியர் நிர்மலா மாணவிகளோடு பேசினாரே தவிர பாலியல் நோக்கம் அல்ல”

எப்போ எச்.ராசா இப்படி சொன்னாரோ

அப்போதே உறுதியாகி விட்டது.

அந்த மிகப் பெரிய ஆபாச வளையத்தில் ஆளுனர் உட்பட காவிப் பெருந்தலைகள் ஏராளமானவர்கள் சிக்கியுள்ளார்கள் என்பது தெளிவாகி விட்டது.

நீயாகவே வந்து ஏனய்யா இப்படி மாட்டிக் கொள்கிறாய்?

பின் குறிப்பு :

அவசரம் அவசரமாக ஆட்டுத்தாடி விசாரணைக் கமிஷன் அமைத்ததும் இன்னொரு சான்று. ஒரு பிரச்சினையை ஊத்தி மூட காலம் காலமாக கடைபிடிக்கப்படும் ஒரே வழி விசாரணைக் கமிஷன் அமைப்பதுதானே!


2 comments:

  1. யாராவது இந்தவிசயத்தில் பீஜேபியை ஆதரித்தால் அவர்கள் வீட்டுப்பெண்கள் பீஜேபி ஆளும்வர்கத்தினரால் 'TEST' (Taste இல்ல Test)செய்யப்பட்டுகொண்டிருக்கலாம் என்ற ஐயம் ஏற்ப்படுவதை தவிற்கமுடியாது. எனவே, ஆதிவாசி கொஞ்சம் அடக்கிவாசி.

    ReplyDelete