Monday, April 2, 2018

கேன்ஸர் ஒன்றும் இழிவல்ல . . .

அடையார் புற்று நோய் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சாந்தா அவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவருக்கு அனுப்பிய கடிதம் இங்கே.

ஊழலை தயவு செய்து கேன்ஸரோடு ஒப்பிடாதீர்கள் என்ற அவரது ஆதங்கம் நியாயமானதே.



நீண்ட நாட்களாக ஃட்ராப்டிலேயே இருந்ததை இன்று பகிர்ந்து கொள்கிறேன்

3 comments:

  1. என்னது காந்தி செத்துட்டாரா?

    ReplyDelete
    Replies
    1. யோவ் அல்பம், பின் குறிப்பை பாருய்யா!

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete